இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மாத்தறை கிளையின் தலைவர் காலமானார்!
#SriLanka
#Red Cross
#Death
#Kilinochchi
Mayoorikka
3 years ago
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மூத்ததுணைத்தலைவரும் மாத்தறை கிளையின் கௌரவதலைவருமான பாரத ஜொனிகுஹேவா காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.4.2023 அன்று பிலியந்தலையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெறும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சி கிளையினர் பிரார்த்திக்கின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே