சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை பத்து மணித்தியால நீர் வெட்டு அமுல்

#Colombo #Tamil People #water #Lanka4
Prabha Praneetha
3 years ago
சில  பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை  பத்து மணித்தியால நீர் வெட்டு அமுல்

கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை பத்து மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 அன்றைய தினம் காலை 11 மணி முதல் இரவு 9 மணிவரை நீர் வெட்டு அமுலாகவுள்ளது. இன்று , கொலன்னாவ நகரசபை பகுதி, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர அத்துல்கோட்டே, நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் அதனுடன் இணைந்த அனைத்து வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4