சுவிட்சர்லாந்து நாட்டில் அதிகரித்து வரும் தொலை தொடர்பு கண்காணிப்பு நடவடிக்கைகள்

#Tamil People #swissnews #Tamil #Lanka4 #Tamilnews
Prabha Praneetha
1 year ago
சுவிட்சர்லாந்து நாட்டில்  அதிகரித்து வரும் தொலை தொடர்பு கண்காணிப்பு நடவடிக்கைகள்

சுவிட்சர்லாந்து நாட்டில் தொலை தொடர்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

 நாட்டில் தொலை தொடர்பு தொடர்பில்லான கண்காணிப்பு நடவடிக்கைகள் கடந்த ஆண்டு 27% உயர்வடைந்துள்ளது.

 குறிப்பாக தொலை தொடர்பு கோபுரங்கள் தொடர்பிலான தேடுதல்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 கடந்த 2021 ஆம் ஆண்டில் 155 தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் 2022 ஆம் ஆண்டு 1218 தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.