கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி - 2 சிறுவர்களை தேடும் பணி தீவிரம்!

#Death #Youngster #Died
Mani
1 year ago
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி - 2 சிறுவர்களை தேடும் பணி தீவிரம்!

மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணு பிரசாத், ஹரி பிரசாத், கோபாலகிருஷ்ணன், ஆந்திராவை சேர்ந்த அபிராம் ஆகியோர் ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் உள்ள வேத பாட சாலையில் படித்து வருகின்றனர். இவர்கள் இன்று அதிகாலை 4 மணி அளவில் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது வழக்கத்தை விட அதிக தண்ணீர் வந்த நிலையில் விஷ்ணுபிரசாத் ஆற்றில் சிக்கியுள்ளார்.