சிறுவர்களை கடத்த முயன்ற நபர் பொது மக்களால் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைப்பு: யாழில் சம்பவம்

#SriLanka #Jaffna #Police #Crime
Mayoorikka
3 years ago
சிறுவர்களை கடத்த முயன்ற நபர் பொது மக்களால் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைப்பு: யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு , யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

 நாவாந்துறை பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

 பொலிஸாரிடம் மக்களால் ஒப்படைக்கப்பட்ட நபரை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 எனினும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4