ஜனாதிபதியை சந்தித்த பின்னர் எமது ஊடகத்திற்கு சுமந்திரன் தெரிவித்த தகவல்!

#SriLanka #Sri Lanka President #M. A. Sumanthiran #Ranil wickremesinghe #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
3 years ago
ஜனாதிபதியை சந்தித்த பின்னர் எமது ஊடகத்திற்கு சுமந்திரன் தெரிவித்த தகவல்!

இலங்கையில் உடனடியாக புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடத்தப்படவேண்டும் என தாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்ததாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களோடு அதிகாரப் பகிர்வு குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தார்.

 ஜனாதிபதியினுடனான கலந்துரையாடலின் பின்னர் எமது லங்கா4 ஊடகத்திற்கு பிரத்தியேகமாக வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

 அவர் வழங்கிய நேர்காணல் வருமாறு:

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4