படகு கவிழ்ந்து 3 பெண்கள் உயிரிழப்பு! 3 பேர் மீட்பு

#Death #Accident #Tamilnews #Breakingnews #ImportantNews #Boat
Mani
1 year ago
படகு கவிழ்ந்து 3 பெண்கள் உயிரிழப்பு! 3 பேர் மீட்பு

லக்னோ

உத்தரப் பிரதேசத்தில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் பல்லியா நகரில் உள்ள மால்தேபூர் கங்கா காட் என்ற இடத்தில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கிய, 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

திடீரென படகு என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. அப்போது பலத்த காற்று வீசியதால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.