அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!
#Corona Virus
#SriLanka
#Covid 19
#Death
#Lanka4
Prabha Praneetha
3 years ago
இலங்கையில் 03 பேர் கொரோனா தொற்றால் உயரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று இந்த உயரிழப்புக்கள் இடம்பெற்றதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 09 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே