கேரளாவில் நோய் மற்றும் காயங்களுடன் திரியும் தெரு நாய்களை கருணை கொலை செய்ய முடிவு

#India #Court Order #Disease #Breakingnews #Kerala #ImportantNews #Dog
Mani
1 year ago
கேரளாவில் நோய் மற்றும் காயங்களுடன் திரியும் தெரு நாய்களை கருணை கொலை செய்ய முடிவு

தெரு நாய்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் அதிகரித்து வருவதால் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமைச்சர் ராஜேஷ் தகவல்.