மயிலாடுதுறை அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை! கணவன் கைது

#India #Death #Murder #Tamil People #husband #wife #Tamilnews #Breakingnews #Killed
Mani
1 year ago
மயிலாடுதுறை அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை! கணவன் கைது

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவர் கைது. வெளிநாட்டில் வேலை செய்து அனுப்பிய பணத்தை பிறந்த வீட்டிற்கும், உறவினர்களுக்கும் கொடுத்ததாக ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததாக விசாரணையில் தகவல்.