காட்டு யானை முன் செல்பி எடுத்த 2 பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!

#India #Tamil Nadu #Arrest #Elephant #Tamilnews #Breakingnews #Kerala
Mani
1 year ago
காட்டு யானை முன் செல்பி எடுத்த 2 பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!

ஆசனூர் அருகே காட்டு யானை முன் செல்பி எடுத்த 2பேருக்கு தலா 10ஆயிரம் ரூபாய் அபராதம். செல்பியால் கோபம் அடைந்த யானையிடம் இருந்து காரில் தப்பி ஓட முயன்றவர்களை துரத்திப் பிடித்து அபராதம் விதித்தது வனத்துறை.