திரிபுராவில் லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 பதிவு

#India #Earthquake #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
1 year ago
திரிபுராவில் லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 பதிவு

திரிபுரா மாநிலம் கோவாய் பகுதியில் இன்று பிற்பகல் 3.34 மணியளவில் லேசான நிலநடுக்கம் எற்பட்டுள்ளது. 3.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்திற்கு அடியில் 31 கி.மீ ஆழத்தில் எற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் எற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை தெரிவிக்கபடவில்லை.