இலங்கையின் அந்நியசெலாவணி அதிகரிப்பு!

#SriLanka #Dollar #Lanka4
Thamilini
2 years ago
இலங்கையின் அந்நியசெலாவணி அதிகரிப்பு!

கடந்த ஜூலை மாதம் 541 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நியசெலாவணி நாட்டிற்கு கிடைக்கப்பெற்றறதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 78% அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன், இவ்வருடம் 3363.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் பணம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4