முடிவுக்கு வரும் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம்

#SriLanka #Police
PriyaRam
2 years ago
முடிவுக்கு வரும் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம்

பொலிஸ்மா அதிபர் பதவியில் தொடர்ந்து நீடிக்குமாறு சி.டி.விக்ரமரத்னவிற்கு இரண்டாவது முறையாகவும் வழங்கப்பட்ட 3 மாத கால சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவடைகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட சி.டி.விக்ரமரதன கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி தமது பதவியிலிருந்து ஓய்வுபெறவிருந்தார்.

எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அவருக்கு 3 மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டது. 

 இந்நிலையில் அவரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4