பிரான்ஸ் பரிஸில் காவல் துறையினர் பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி

#Police #France #Protest #Lanka4 #பொலிஸ் #ஆர்ப்பாட்டம் #லங்கா4 #Palestine #supporters #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
Mugunthan Mugunthan
10 months ago
பிரான்ஸ் பரிஸில் காவல் துறையினர் பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பரிசில் நாளை சனிக்கிழமை இடம்பெற உள்ள ஆர்ப்பாட்டத்துக்கு பரிஸ் காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

 நாளை, நவம்பர் 4 ஆம் திகதி இந்த ஆர்ப்பாட்டம் பரிசில் இடம்பெற உள்ளது. பிற்பகல் 2 மணிக்கு Place de la République பகுதியில் ஆரம்பமாகும் ஆர்ப்பாட்டம் மாலை 7 மணி அளவில் Place de la Nation பகுதியில் சென்று நிறைவடையும். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பரிஸ் காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

images/content-image/1698999915.jpg

 அதேவேளை, 'எந்த ஒரு சகிப்புத் தன்மைகளுக்கும் இடமில்லை!' எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். முன்னதாக, நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 'உடனடி போர்நிறுதம் அறிவிக்கவேண்டும்!' என போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.