நெவாடா பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

#SriLanka #world_news #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நெவாடா பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

லாஸ் வேகாஸில் உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்த நிலையில், அந்த பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

இதன்படி குறித்த பல்கலைக்கழகத்தின் இறுதி தேர்வுகள் அடுத்த வாரம் நடைபெற இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

"பல்கலைக்கழக சமூகம் அனுபவித்த உடல் மற்றும் உணர்ச்சிகரமான அதிர்ச்சி மற்றும் வளாக வசதிகளின் தாக்கம் காரணமாக, காலண்டர் ஆண்டின் இறுதியில் ஆசிரியர்களும் ஊழியர்களும் தொலைதூரத்தில் பணிபுரிய வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்" என்று ஜனாதிபதி கீத் விட்ஃபீல்ட் கூறினார். 

இந்த விடயம் கடிதம் மூலம் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு  அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4