கூட்டாக பதவி விலகிய மின் பொறியியல் சங்கத்தின் அதிகாரிகள்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கத்தின் அனைத்து அதிகாரிகளும் இன்று (21.12) கூட்டாக பதவி விலகியுள்ளனர்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை நடைபெறும் அவசர சிறப்பு கூட்டத்தில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.