7 மீனவர்களுக்கு மரணத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிமன்றம்!

#SriLanka #Arrest #Court Order #Fisherman #Lanka4 #Court
Mayoorikka
2 years ago
7 மீனவர்களுக்கு மரணத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிமன்றம்!

கொழும்பு மேல் நீதிமன்றம் 7 மீனவர்களுக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

 கடந்த 2012 ஆம் ஆண்டு மீனவ படகொன்றை கடத்தி மூவரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4