கொழும்புவாழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

#SriLanka #Colombo #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்புவாழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கொழும்பில் அபாயகரமான சுமார் 150 கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். 

 இதனை ஆவணப்படுத்தி அவற்றை அகற்றுமாறு உரிய உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4