கொழும்புவாழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
#SriLanka
#Colombo
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பில் அபாயகரமான சுமார் 150 கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதனை ஆவணப்படுத்தி அவற்றை அகற்றுமாறு உரிய உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே