பிரித்தானிய பொலிஸ் பாதுகாப்பிற்கான விடயத்தில் மற்றுமோர் பின்னடைவை சந்தித்த ஹரி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
பிரித்தானிய பொலிஸ் பாதுகாப்பிற்கான விடயத்தில் மற்றுமோர் பின்னடைவை சந்தித்த ஹரி!

பிரித்தானியாவில் பொலிஸ் பாதுகாப்பிற்கான இளவரசர் ஹாரியின் போராட்டம் மற்றுமொரு பின்னடைவை சந்துள்ளது. 

இளவரசர் ஹரியின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்க குழுவின் தீர்ப்பை மேல்முறையீடு செய்வதற்கான கோரிக்கையை நிராகரித்துள்ளார். 

இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினர் அரண்மனை பொறுப்பில் இருந்து விலகிய பின்னர் அவர்களுக்கான ஆயுதமேந்திய பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் பல்வேறு  சவால்கள் தோன்றியுள்ளன.

பலகட்ட விவாதங்களுக்கு பிறகு உயர் நீதிமன்ற நீதிபதி பீட்டர் லேன் பிப்ரவரியில் bespoke பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் தீர்ப்பளித்தார். 

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், U.K. வாதிகளுக்கு மேல்முறையீடு செய்வதற்கான தன்னியக்க உரிமை இல்லை, அவ்வாறு செய்வதற்கு முன் அவர்கள் அசல் நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும். 

இந்நிலையில் மேல்முறையீடு செய்வதற்கான அனுமதிக்கான ஹாரியின் ஆரம்ப முயற்சியை உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!