உள்ளாட்சி தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தொங்கு பாராளுமன்றத்திற்கு பரிந்துரைக்கும் ரிஷி சுனக்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
உள்ளாட்சி தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தொங்கு பாராளுமன்றத்திற்கு பரிந்துரைக்கும் ரிஷி சுனக்!

பிரித்தானியாவில் வரும் பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றிப்பெறுவது கடினமான விடயம் என்பதை பிரதமர் ரிஷி சுனக் ஒப்புக்கொண்டுள்ளார். 

ஐக்கிய இராச்சியம் ஒரு தொங்கு பாராளுமன்றத்தை உருவாக்க உள்ளதாக பிரதம மந்திரி பரிந்துரைத்தார்.

குறித்த தொங்கு பாராளுமன்றத்தில் தொழிற்கட்சி மிகப்பெரிய கட்சியாக இருக்கும் என்று பரிந்துரைத்தது.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தனது அரசியல் போக்கை மாற்றிக்கொள்ளுமாறு டோரி கிளர்ச்சியாளர்கள் பிரதமருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ரிஷி சுனக்கின் இந்த பரிந்துரை வந்துள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4