இங்கிலாந்தின் வெவ்வேறு பகுதிகளில் 03 ஆண்கள் கைது : விசாரணையில் வெளியான தகவல்!
#Arrest
#London
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

இங்கிலாந்தில் பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதச் செயல்களைத் தூண்டுதல் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
போல்டன், கிரேட் லீவர், ஆப்ராம் மற்றும் ஹிண்ட்லி ஆகிய பகுதிகளில் குறித்த கைது வாரண்டுகள் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
குறித்த பகுதிகளில் பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சனம் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



