கிளிநொச்சியில் கடும் மழையினால் இடிந்து விழுந்த வீடு : அவசரகால உதவிகள் வழங்கிவைப்பு!

#SriLanka #Kilinochchi #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
11 months ago
கிளிநொச்சியில் கடும் மழையினால் இடிந்து விழுந்த வீடு : அவசரகால உதவிகள் வழங்கிவைப்பு!

கிளிநொச்சி  - ஜெயபுரம் பகுதியில் இன்று (15.05) பெய்த கடும் மழையில் வீடொன்று இடிந்து விழுந்துள்ளது. 

இதில் குறித்த வீட்டில் வசித்து வந்தவர்களின் உடமைகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், வீட்டின் அங்கத்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். 

images/content-image/1715776465.jpg

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிளிநொச்சி செஞ்சிலுவை சங்கத்தினர் அவர்களுக்கு தேவையான அவசரகாலஉதவிகளை வழங்கிவைத்துள்ளனர். 

images/content-image/1715776485.jpg

images/content-image/1715776517.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!