வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தம் செய்வதற்காக தலா 10,000 ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பைபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே