பிரித்தானியாவில் மலரும் புதிய ஆட்சியால் புலம்பெயர்தோருக்கு ஏற்படும் பாதிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பிரித்தானியாவில் மலரும்  புதிய ஆட்சியால்  புலம்பெயர்தோருக்கு ஏற்படும் பாதிப்பு!

பிரித்தானியாவில் வரும் தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்புகள் கூறிவரும் நிலையில், புலம்பெயர்தலை எப்படி கட்டுப்படுத்தப்போகிறது என்பது குறித்த திட்டங்களை லேபர் கட்சி  வெளியிட்டுள்ளது. 

அதில் பிரித்தானியாவில் பணியாளர் தட்டுப்பாடு உள்ள துறைகளில், பிரித்தானியர்களுக்கு பயிற்சியளித்து அந்த துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பதே லேபர் கட்சியின் திட்டம். 

அப்படி இந்த திட்டத்தை ஏற்க மறுக்கும் நிறுவனங்கள், வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு விசா ஸ்பான்சர் செய்வதற்கு தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4