பிரான்ஸில் திருமண நிகழ்வில் துப்பாக்கிச்சூடு : மூவரின் நிலை கவலைக்கிடம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
பிரான்ஸில் திருமண நிகழ்வில்  துப்பாக்கிச்சூடு : மூவரின் நிலை கவலைக்கிடம்!

பிரான்சில் துருக்கிய திருமண நிகழ்வின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 

மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

முகமூடி அணிந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் பாதுகாப்பு படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4