பிரான்ஸில் திருமண நிகழ்வில் துப்பாக்கிச்சூடு : மூவரின் நிலை கவலைக்கிடம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
9 months ago
பிரான்ஸில் திருமண நிகழ்வில்  துப்பாக்கிச்சூடு : மூவரின் நிலை கவலைக்கிடம்!

பிரான்சில் துருக்கிய திருமண நிகழ்வின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 

மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

முகமூடி அணிந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் பாதுகாப்பு படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!