அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருகோவிலின் 2025ஆம் ஆண்டுக்கான நாற்காட்டி வெளியீடு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருகோவிலின் 2025ஆம் ஆண்டுக்கான நாற்காட்டி வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து நாடக் ளும் காலை 09.00 மணிமுதல் இரவு 20.00 மணிவரை திருக்கோவில்
திறந்திருக்கும். மாலை 18.00 மணிமுதல் 20.00 மணிவரை பூசைவழிபாடுகள் இடம்பெறும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.








இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே