இந்தியாவில் இருந்து கட்டுநாயக்கவிற்கு வந்த விமானத்தில் வெடி குண்டு மிரட்டல்!

#India #SriLanka #Flight #Airport
Mayoorikka
3 hours ago
இந்தியாவில் இருந்து கட்டுநாயக்கவிற்கு வந்த விமானத்தில் வெடி குண்டு மிரட்டல்!

இந்தியாவின் மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விஸ்தாரா விமானத்தில் வெடிகுண்டுகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு வியாழக்கிழமை (24) பிற்பகல் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

 இந்தியாவின் மும்பையிலிருந்து UK-131 விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை பிற்பகல் 02.56 மணியளவில் வந்தடைந்துள்ளது.

 Airbus A-320 ரக விமானமான இந்த விமானத்தில் 108 பயணிகளும் 08 ஊழியர்களும் உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!