தைப் பொங்கலை முன்னிட்டு சிறையில் உள்ள தமிழ் கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்!

#SriLanka #Festival #prisoner
Thamilini
1 year ago
தைப் பொங்கலை முன்னிட்டு சிறையில் உள்ள தமிழ் கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்!

தைப் பொங்கலை முன்னிட்டு சிறையில் உள்ள தமிழ் கைதிகளை பார்வையிட சிறப்பு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 

இதன்படி நாளைய தினம் (14.12) உறவினர்கள் கைதிகளை பார்வையிட முடியும். 

அன்றைய தினம், இந்து கைதிகளின் உறவினர்கள் ஒரு கைதிக்கு மட்டும் போதுமான உணவு மற்றும் இனிப்புகளைக் கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

அனைத்து சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சிறைச்சாலை விதிமுறைகளின்படி தீவின் அனைத்து சிறைச்சாலைகளிலும் பார்வையாளர்கள் வரவேற்கப்படுவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4