டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் : 18 பேர் பலி!

#India #SriLanka #Accident
Thamilini
11 months ago
டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் : 18 பேர் பலி!

இந்தியாவின் புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். 

 இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா விழாவிற்கு ரயில்களில் ஏற முயன்ற பயணிகளின் திடீர் கூட்ட நெரிசலே இதற்குக் காரணம் என்றும் ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!