மித்தெனிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் : சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி!

#SriLanka #Court Order #GunShoot
Dhushanthini K
8 hours ago
மித்தெனிய  துப்பாக்கிச்சூட்டு  சம்பவம் : சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி!

மித்தெனிய துப்பாக்கிச்சூட்டு  சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட மூவரை தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று (22) அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, சந்தேக நபர்களை 72 மணி நேரம் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

18 ஆம் தேதி நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அருண விதானகமகே மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!