மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை : மக்களே அவதானம்!

#SriLanka #weather
Thamilini
1 year ago
மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை : மக்களே அவதானம்!

பல மாவட்டங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பக் குறியீடு கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுக்கவும் துறை தனது அறிவிப்பில் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மேலும் தகவல் தேவைப்பட்டால், 011-7446491 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும் என்று திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740313530.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4