அல்ஜசீராவின் கேள்விகளுக்கு தடுமாற்றத்துடன் பதிலளித்த ரணில் : பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை!

#SriLanka #Parliament #Ranil wickremesinghe
Thamilini
1 year ago
அல்ஜசீராவின் கேள்விகளுக்கு தடுமாற்றத்துடன் பதிலளித்த ரணில் : பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இமாம் மற்றும் அல்விஸ் அறிக்கைகளையும் பட்டலந்த சம்பவம் தொடர்பான அறிக்கையையும் அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சபைப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.lanka4.com

பாராளுமன்றத்தில் நேற்று  (08) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்lanka4.com

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ஜசீரா ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் அவர் தடுமாற்றமடைந்துள்ளார் என்பதையும் அவர் அவையில் சுட்டிக்காட்டியுள்ளார். lanka4.com

 

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1741490348.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4