உத்தரபிரதேசத்தில் மர்ம நபர்களால் 16 வயது சிறுவன் சுட்டுக்கொலை
#India
#Death
#Student
#Lanka4
#GunShoot
Prasu
1 year ago
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் 10ம் வகுப்பில் கல்வி பயிலும் 16 வயது நிகில் என்ற மாணவன் பைக்கில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பன்சூரி கிராமத்தில் அடையாளம் தெரியாத குற்றவாளிகளால் நிகில் மீது மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காரணமாக அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கொலைக்கான காரணம் ஒரு போட்டியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சிறுவனின் குடும்பத்தினரிடையே ஏற்பட்ட கொந்தளிப்புக்கு மத்தியில், சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
