சாரதியின் கவனக்குறைவால் நேர்ந்த விபத்து : 03 பிள்ளைகளின் தாய் பலி!

#SriLanka #Arrest #Accident #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 year ago
சாரதியின் கவனக்குறைவால் நேர்ந்த விபத்து : 03 பிள்ளைகளின் தாய் பலி!

பிலியந்தலை, மடபாத படகெத்தர பிரதேசத்தில் ஆடைத் தொழிலாளி ஒருவர் சொகுசு கார் மோதியதில் உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 விபத்தில் உயிரிழந்தவர் பிலியந்தலை, தம்பே பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஆவார். 

 விபத்துக்கள் தொடர்பாக காரை ஓட்டி வந்த பட்டய கணக்காளர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் கவனக்குறைவு மற்றும் பொறுப்பற்ற வாகனம் ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

 சந்தேக நபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1747175441.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4