மெக்சிகோவில் உள்ள நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து - 21 பேர் பலி!
#SriLanka
#world_news
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 year ago
மத்திய மெக்சிகோவில் உள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.
பேருந்து, லாரி மற்றும் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் மெக்சிகோவில் நடந்த கார் விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
