விபத்தின் போது ஏர் இந்தியா விமானத்தில் இருந்து குதித்து உயிர் பிழைத்த பயணி
#India
#Flight
#Rescue
#Passenger
Prasu
1 year ago
ஏர் இந்தியா விமானம் AI171 இல் பயணித்தவர்களில் ஒருவரான ரமேஷ் விஸ்வாஸ்குமார் புச்சர்வாடா, நடந்த கொடிய விபத்தில் இருந்து அதிசயமாக உயிர் தப்பினார்.
சம்பவத்தின் போது 11A இல் அமர்ந்திருந்த ரமேஷ் (38) விமானத்திலிருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்த ரமேஷ் சம்பவத்தை நோக்கி நடந்து செல்வதை ஒரு காணொளி காட்டுகிறது.
ஏர் இந்தியா விமான விபத்தில் ஒரு பயணி உயிர் பிழைத்ததாக அகமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் தெரிவித்ததாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“கண்திறந்து பார்த்தால் என்னைச் சுற்றி சடலங்களும் விமானச் சிதைவுகளும் இருந்தன. நான் பீதியடைந்தேன். எழுந்து ஓடிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
