150 பேரிடம் 50 மில்லியனுக்கும் அதிகமான பணமோடி செய்த நபர் ஒருவர் கைது!
#SriLanka
#Arrest
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 year ago
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 150 பேரிடம் ரூ.50 மில்லியனுக்கும் அதிகமாக மோசடி செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் நேற்று (24) மாலை கிருலப்பனை காவல் பிரிவில் பண மோசடி செய்ததற்காக கைது செய்யப்பட்டு கொம்பனியவீதிய காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர், கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி சந்தேக நபரைக் கைது செய்தது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளையைச் சேர்ந்த 37 வயதுடையவர்.
சம்பவம் குறித்து கொம்பனியவீதிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
