நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் தற்கொலை செய்துகொண்ட பின்லாந்து சட்டமன்ற உறுப்பினர்
#Death
#Parliament
#Finland
#Member
#Building
Prasu
10 months ago
ஹெல்சின்கியின் நாடாளுமன்ற வளாகத்தில் ஃபின்லாந்து சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
30 வயதான ஈமெலி பெல்டோனென், பின்லாந்தின் சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
உசிமாவிலிருந்து முதல் முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவரின் மரணத்தை சட்டமன்றத்தின் தகவல் தொடர்பு அலுவலகம் உறுதிப்படுத்தியது.
“இந்த கட்டத்தில் குற்றத்தை சந்தேகிக்கவில்லை, மேலும் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது” என்று ஹெல்சின்கி காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
