பிற்பகல் 2.00 மணிக்கு பிறகு நாட்டின் வானிலையில் ஏற்படும் மாற்றம்!
#SriLanka
#weather
#Rain
#ADDA
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
11 months ago
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பிற பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவும் என்று அது தெரிவித்துள்ளது.
எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
