அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து இலங்கை வங்கி ஊடாக உதவலாம்!

#SriLanka
Mayoorikka
2 months ago
அனர்த்தத்தினால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து இலங்கை வங்கி ஊடாக உதவலாம்!

வெளிநாடுகளில் இருந்து நீங்களும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நம் மக்களுக்கு இலங்கை வங்கியின் Smart Remit App இனூடாக நிதி உதவிகளை செய்யுங்கள் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இலங்கை வங்கியின் சமூக வலைத்தள பதிவினூடாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!