2,086 கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 weeks ago
இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு விழா இன்று (09) கொண்டாடப்பட்டது.
இதன்போது 2,086 கடற்படை வீரர்கள் பதவி உயர்வு பெற்றனர். இது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சனா பனகோடகேவின் பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டது.
அதன்படி, கடற்படை 17 அதிகாரிகளை அடுத்த தரத்திற்கும், 2,069 மூத்த மற்றும் இளைய மாலுமிகளை அடுத்த தரத்திற்கும் பதவி உயர்வு அளித்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
