இந்தியாவில் புர்கா அணியாததால் மனைவி மற்றும் இரண்டு மகள்களை கொன்ற நபர்
#India
#Arrest
#Murder
#Muslim
#family
Prasu
3 hours ago
உத்தரபிரதேசத்தில் நபர் ஒருவர் புர்கா அணிய மறுத்த மனைவி மற்றும் இரண்டு மகள்களைக் கொன்றதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபாரூக் என்பவர் தனது 35 வயது மனைவி தாஹிரா, 14 வயது ஷரீன் மற்றும் 6 வயது அஃப்ரீன் ஆகியோரை கொலை செய்துள்ளார்.
இந்நிலையில், விசாரணையின் போது அவர் கொலைகளை ஒப்புக்கொண்டார், அவர் உடல்களை தங்கள் சொந்த வீட்டில் ஒரு குழியில் புதைத்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், கொலை நடந்த சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைக் கண்டுபிடித்தனர், அவை கொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
(வீடியோ இங்கே )