சுவிற்சர்லாந்தின் பாசல் நகரில் இடம்பெற்ற இரண்டு கொள்ளை சம்பவங்கள்
#Police
#Switzerland
#Robbery
#Lanka4
#Rescue
#L4
Prasu
5 hours ago
சுவிற்சர்லாந்தின் பாசல் நகரில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
79 வயது மூதாட்டியிடம் நடத்தப்பட்ட ஒரு கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மற்றொரு சம்பவத்தில், 16 வயது சிறுமியின் கைபேசி பறிக்கப்பட்டது என பாசல் அரசு வழக்கறிஞர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மேலதிக செய்திகளுக்கு லிங்கை கிளிக் செய்யவும்
https://www.swissinfo.ch/ger/abgewehrter-und-vollendeter-raub%c3%bcberfall-in-basel/91244029?nab=0
(வீடியோ இங்கே )