தெதுரு ஓயா சோகம்: நீரில் மூழ்கி பலியான நால்வரின் உடலங்கள் கண்டெடுப்பு

#SriLanka #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
தெதுரு ஓயா சோகம்: நீரில் மூழ்கி பலியான நால்வரின் உடலங்கள் கண்டெடுப்பு

குருநாகல் - நிக்கவரெட்டிய - தெதுரு ஓயாவில் நீராடச்சென்று காணாமல் போன மேலும் நால்வரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன

அதன்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4