கட்டைக்காட்டில் நான்கு வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டவர் கைது...

#SriLanka #Arrest #Attack #ImportantNews #House #L4
Lakhi
2 months ago
கட்டைக்காட்டில் நான்கு வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டவர் கைது...

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நான்கு வீடுகள் மீது கடந்த 15 ம் திகதியன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டரை இன்று மருதங்கேணி போலீசார் பொலிசாரால் கைது செய்துள்ளனர்.

images/content-image/2024/04/1776484340.jpg

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைகாட்டு பகுதியில் நபர் ஒருவரால் நான்கு வீடுகள் மீது சரமாரியான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் வீட்டின் உடமைகள் கண்ணாடி, தளபாடங்களை அடித்து சேதப்படுத்தி உள்ளார்.

குறித்த நபர் அப்பகுதியில் பல நாட்களாக குடும்பங்களை அச்சுறுத்தி வருவதாகவும் அருகில் வசிக்கும் குடும்பங்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தோன்றியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு தெரிவித்தனர் இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட மருதங்கேணி பொலிசார் சந்தேக நபரை இன்று கைது செய்துள்ளனர்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4