நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 270 ஆக உயர்வு! பலர் மாயம்

#Death #world_news #LANKA4 #Flood #Nepal #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
2 hours ago
நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 270 ஆக உயர்வு! பலர் மாயம்

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், 1,500க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவர்களில் 517 பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எனவும், 127 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளும், மீட்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4