ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் ஒக்டோபர் 4ம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்
#SriLanka
Prathees
3 years ago
ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகங்கள் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களின் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஆட்பதிவு திணைக்களம் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் பொதுமக்கள் சேவைக்காக மீள திறக்கப்படவுள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறித்த திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை தொடர்ந்து முன்னெடுக்கப்படாது என தெரிவிக்கப்படுகின்றது.