மெகசின் சிறையில் ஈரானிய பிரஜைகள் இருவர் பலி: 10 பேர் வைத்தியசாலையில்!

#Prison #Colombo #Death
Prathees
2 years ago
மெகசின் சிறையில் ஈரானிய பிரஜைகள் இருவர் பலி: 10 பேர் வைத்தியசாலையில்!

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானியர்கள் இருவர் தொற்று நீக்கியை அருந்தியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 10 ஈரானியர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த 12 பேரும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!